2
கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதி்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை
வாழையடி வாழையென
வந்த தமிழ் மக்கள்

அன்புடையீர் - வணக்கம்.

தமிழம் வலையின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பது, மகிழ்வாக இருக்கிறது. சோர்வு நீங்கி புத்துணர்வு மிகுகிறது. ஒருங்குறியைப் பார்த்து மகிழ்ந்து தொடர்க என்று வாழ்த்தியவர்கள் பலர். அவர்களுக்கெல்லாம் என் நன்றிகள். தமிழம் வலையில் புதிய இணைப்பாக - நாள் ஒரு நூல் - என்ற பகுதியானது இணைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக நான் சேகரித்து வைத்த இதழ்களை, நூல்களை - படவடிவக் கோப்பாக மாற்றி - அனைவரும் இலவயமாக வலையிறக்கிப் படிக்கிற வகையில் நான் வலையேற்றுவது - மகிழ்வாக இருக்கிறது. இதற்குப் பல வகையிலும் உதவுகிற நண்பர்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுணர்வோடு வெளியான அனைத்து நூல்களையும், இதழ்களையும் உலகமே பார்த்து மகிழும் வகையில் வலையேற்றுவோம். நண்பர்களோடு தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக் கொடுங்கள். நம் தமிழ் நூல்கள் வரும் தலைமுறையினருக்காகப் பாதுகாத்து, காட்சிப் படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். பழைய, புதிய நூல்களை ஆசிரியரிடமிருந்து கையெழுத்துடன் பெற்று அனுப்பவும். என்னிடம் உள்ள அனைத்து இதழ்களையும் தொடர்ந்து மின்நூலாக்கத் தி்ட்டமிட்டுள்ளேன். அன்புடன்,

பொள்ளாச்சி நசன் 7-12-2008
தமிழ் படிக்க உதவுகிற தமிழம் வலையை நம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

வந்த இதழ்கள்


சுவைத்த பக்கங்கள் சோழர் கையாண்ட பாய்மரக் கப்பல் ஓட்டுமுறை (இலெமூரியா) /
நம் மண் - கலங்கள் (நற்றமிழ்) / தமிழ்த் தாய் வாழ்த்து (புகழ்ச் செல்வி)
சுரேசு ராசன் கவிதைகள் (வடக்கு வாசல்) / இழப்பு (பயணம்)
கழுதை தேய்ந்து கட்டெறும்பான (தெளிதமிழ்) / ஒரு தாலாட்டு (தமிழ்த் தேசம்)
குரல்வலையைப் பிடிப்பவர்களா (கடலார்) / வரலாறு - தலையங்கம் (மின்னிதழ்)
பழைய இதழ்கள்


கிடைத்தற்கரியவை

பெயரகராதி - பாக்களிலிருந்தும், சூழலிலிருந்தும் தொகுக்கப்படுகிற சொற்கள் பின்வருகிற இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருந்து மொழியைப் பயிற்றுவிக்கும். 1000 க்கு மேற்பட்ட பக்கங்களை உடைய இந்த அகராதி தமிழ் மொழியின் வளமை காட்டுகிறது............ [உள்ளே]


நூல்கள் அறிமுகம்



தமிழையும், தமிழ்ச் சூழலையும், மொழி வரலாற்றையும் வெளியிட்டுள்ள நூல்களை அனுப்பவும். இலவசமாகவே இணையத்தில் குறிப்பிடுகிறோம்....... [உள்ளே]

புகைப்படப் பக்கம்


நடக்கிற நிகழ்வுகளை,
பார்க்கிற அரிய
காட்சிகளை,
புகைப்படமாக்கி
எமக்கு அனுப்பவும்.
இவை
ஆவணங்களாகி
வரலாற்றைச்
சொல்லட்டும்.... [உள்ளே]
கேட்டு மகிழ்ந்தவை



கண்டியிலே
கோயில் கொண்ட
புத்த தேவா
உன்னைக்
கைதொழுவார்
கைகளிலே
எங்கள் சாவா ?
வந்த மின்அஞ்சல்கள்

இதயம் இதழின் ஏதாவது ஒரு பிரதியாவது என் கரம் கிட்டாதா என்று தேடிக் களைத்திருந்த எனக்குத் தமிழம் வலை அடையாளம் காட்டிய இதயம் இதழ் ஓர் பெரும் புதையலாகத் தோன்றியது. இதயம் வெளியிட்ட போது வெறும் 22 வயது இளைஞனாக இருந்த நான் இன்று தமிழத்தில் அதைக் காண நேர்ந்தபோது அந்தக் காலத்துக்குத் திரும்பி ஓடிவிட்டதுபோல் உணர்கிறேன்.... [உள்ளே]

...